மார்ச் 8-ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஏப்.12-க்கு ஒத்திவைப்பு

சென்னை: மார்ச் 8-ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஏப்ரல் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2-ம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீடு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: