வருவாய்த்துறையில் கருணை அடிப்படையில் அரசு பணி பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்ய அரசாணை

சென்னை: வருவாய்த்துறையில் கருணை அடிப்படையில் அரசு பணி பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2-2-16 முதல் 31-12-19 வரை கருணை அடைப்படையில் அரசு பணி பெற்றோருக்கு பணி வரன்முறை செய்ய அரசாணை வெளியிட்டனர். விதி தளர்வு, அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத பணியாளர்களுக்கு விதிகளுக்குப்பட்டு பணி வரன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: