80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு ஒருமாதம் இருப்பது சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும்; தவறு நடக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: