இந்தியா அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு மும்பை கோர்ட் பிடிவாரண்ட் Mar 01, 2021 மும்பை கங்கனா ரன ut த் மும்பை: அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு மும்பை அந்தேரி கோர்ட் பிடிவாரண்ட் அனுப்பியுள்ளது. திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு