மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை தேமுதிக சார்பில் போட்டியிட வேட்பாளர் நேர்காணல்

சென்னை: மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை தேமுதிக சார்பில் போட்டியிட வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடன் 3 நாட்கள் நேர்காணல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: