சென்னை: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெங்கையா நாயுடு தடுப்பூசி போட்டுக் கொண்டார். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.