தமிழகம் ராஜபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது ரூ.4.84 லட்சம் பறிமுதல் Mar 01, 2021 ராஜபாளையம் ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் வாகன தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது ரூ.4,84,190 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்ய சென்ற ராம் கணேஷ் என்பவரை மறித்து தேர்தல் பறக்கும் படை சோதனையிட்டது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்