தமிழகம் திருவாரூர் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட ஆட்சியர் dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 திருவாரூர் மாவட்டம் திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறினார். திருவாரூர் மாவட்டத்திற்கு 91 ராணுவ படையினர் வந்துள்ளனர் என கூறினார்.
திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி
நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் வந்து பெண்களிடம் செயின் பறிக்கும் மர்ம ஆசாமிகள்: கண்டு கொள்ளாத காவல்துறை; பொதுமக்கள் குற்றச்சாட்டு