தமிழகம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 15 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் நெலாக்கோட்டை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை உயிரிழந்தது. 15 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி
நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் வந்து பெண்களிடம் செயின் பறிக்கும் மர்ம ஆசாமிகள்: கண்டு கொள்ளாத காவல்துறை; பொதுமக்கள் குற்றச்சாட்டு