குற்றம் புதுச்சேரி அருகே சிங்கிரிகுடி பகுதியில் முன்விரோதம் காரணமாக தாய், மகள் படுக்கொலை dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 சிங்கிரிகுடி வவுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி அருகே சிங்கிரிகுடி பகுதியில் முன்விரோதம் காரணமாக தாய், மகள் படுக்கொலை செய்யப்பட்டார். நோனாங்குப்பத்தை சேர்ந்த விஜயலட்சுமி, மகள் மாதங்கியை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர்.
குமாரபாளையத்தில் நடந்த கொடூரம்: சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய அதிமுக பிரமுகர்கள்: தப்பிக்க பேரம் பேசியது அம்பலம்