சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

Related Stories: