தமிழகம் தேக்கம்பட்டி முகாமில் பாகன்கள் தாக்கிய யானையை தமிழக அரசிடம் திரும்ப கேட்க அசாம் அரசு திட்டம் Mar 01, 2021 அசாம் ஊராட்சி பாகன்களுக்கு காக்கம்பட்டி தேக்கம்பட்டி: தேக்கம்பட்டி முகாமில் பாகன்கள் தாக்கிய யானையை தமிழக அரசிடம் திரும்ப கேட்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு பெற்ற யானையை திரும்ப தருமாறு அசாம் அரசு கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதம் முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்
கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: வரும் கல்வியாண்டு முதல் ஒற்றைச் சாளர முறை அமல்
உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முத்தரசன் இரங்கல்
மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம் வழங்க சான்றிதழ் அவசியம்: உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு!!
உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும்
கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தியவர்: கணேசமூர்த்தி மறைவுக்கு வைகோ புகழஞ்சலி