தமிழகம் கடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 துணை இராணுவக் கொடி கடலூர் கடலூர்: வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க கோரி கடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதால் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
காட்பாடி அருகே சாம்பிளை வெடித்தபோது பட்டாசு கடையில் பயங்கர தீ தாத்தா, 2 பேரன்கள் கருகி பலி: பொதுமக்கள் அலறி ஓட்டம்; பைக்குகள் எரிந்து நாசம்
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு