தமிழகம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு! dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டு அணிவித்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஹோமியோபதி மருத்துவர் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பதிலளிக்க காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 நாட்கள் அலுவலகம் மூடல்
கோவையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.ஐ. தாக்குதல் நடத்திய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கிராமிய கலைஞர்கள் போராட்டம்..!!
புதுச்சேரியில் 90% மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி