தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி எம்.பி.வழிபாடு Feb 27, 2021 ராகுல்கண்டி எம். புனித ஜான் பேராலயம் நாசரேத், டிப்ளோமு மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி எம்.பி.வழிபாடு செய்தார். தமிழகத்தில் 3 நாள் பயணமாக 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, யோவான் பேராலயத்தில் வழிபாடு செய்தார்.
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்
அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்: உதவியாளருடன் மே 2ம் தேதி ஆஜராக உத்தரவு