×

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து.: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே 2 நாட்களுக்கு முன் நடந்த பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : Sivakasi Fireworks Plant Explosion: Death toll rises to 6
× RELATED தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100...