சென்னை சென்னை தெற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த 526 காவலர்கள் இடமாற்றம் ! dotcom@dinakaran.com(Editor) | Feb 27, 2021 சென்னை சென்னை: சென்னை தெற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த 526 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 526 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தகவல்
பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயக்கப்படும் -போக்குவரத்துத்துறை விளக்கம்
கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கு: முதன்மை செயலர் பதில் தர உத்தரவு
“உலக மகா நிபுணர்” என கூறப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன் ? : மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு .
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவை திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
மே 2 நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் : தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
ஆக்சிஜன் இல்லை. ரெம்டெசிவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. பிரதமரும் இல்லை : கமல்ஹாசன் கடும் தாக்கு!!
வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது: மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவு: சத்ய பிரதா சாகு பேட்டி
தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் கண்டனம்
ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
யோகி பாபுவின் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரிய வழக்கு!: பட தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!
மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் இதுவும் இல்லை.: கமல்ஹாசன் குற்றச்சாட்டு