சென்னை: மக்களின் இன்னலை மனதில் கொண்டு அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போராட்டத்தை கைவிட்டு அரசு பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் திமுக அரசு அமைந்ததும் அரசு பஸ் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.