அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது - ஐகோர்ட்

சென்னை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியர் தேர்வு ரத்துக்கு சூரப்பா எதிர்ப்பு  தெரிவித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு உத்தரவாதத்தை ஏற்று வழக்கு விசாரணை மார்ச் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: