அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 2 லாரிகளில் குக்கர் பறிமுதல்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 2 லாரிகளில் குக்கர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  2 லாரிகளில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 220 பெட்டிகளில் 3,520 எண்ணிக்கையிலான லிட்டர் குக்கர்களை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றியுள்ளது.

Related Stories: