2-ம் கட்ட தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ராகுல் காந்தி

தூத்துக்குடி: 2-ம் கட்ட தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக  ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். தென் மாவட்டங்களில் 3 நாட்கள் தேர்தல் பரப்புரை ராகுல் காந்தி செய்கிறார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.

Related Stories: