குற்றம் கோவை அருகே தனியார் உணவக உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை Feb 27, 2021 கோயிம் கோவை: சரவணம் பட்டியில் தனியார் உணவக உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திருமுருகன் வசிக்கும் அருண்குமார் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு