அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியது. சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் பாஜக பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். முதல்வர் பழனிசாமியுடன் பாஜகவின் கிஷண்  ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். முதல்வர் பழனிச்சாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சை தனியாக சந்தித்து பேசுகின்றனர்.

Related Stories: