மேலதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டுவதா?: கனிமொழி கண்டனம்

சென்னை: மேலதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டுவதா? என கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். புகார் அளிக்காமலிருக்க பரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு உடனே நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: