சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை கோட்டையில் உள்ள ராணுவ குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜா, சந்தோஷ் மரணமடைந்தனர்.

Related Stories: