ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் ஊழலை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐகோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.

Related Stories: