சென்னை நந்தனம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் கைது..!!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நந்தனம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு பணி வழங்காததை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: