மதுரை: தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.