×

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி!: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 சவரன் வரையிலான நகைக்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்து பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.


Tags : Palanisami , Co-operative Bank, Farmer, Jeweler, Discount, Chief Palanisamy
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை...