'உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம்': அமைச்சர் அன்பழகன்..!!

சென்னை: உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேவைக்கேற்ப புதிய கல்லூரிகளை உருவாக்க அரசு பரிசீலினை செய்து வருகிறது என்றும் அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: