ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முமு்மனை மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்ப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: