திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையை கர்நாடக அரசு மூட உத்தரவிட்டது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், எல்லையை திறக்க உத்தரவிடும்படி கர்நாடக உய ர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்்கல் செய்யப்பட்டுள்ளது.