சென்னை: சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் உயிர்வாழ் சான்று பெறும் பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். எனவே யாரும் மார்ச் மாதம் மாநகராட்சிக்கு வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.