69% இட ஒதுக்கீடு வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்

சென்னை: பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இட ஒதுக்கீடு முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: