சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. கடந்த சில வாரங்களில் பட்டாசு ஆலையில் நடைபெற்றுள்ள மூன்றாவது வெடிவிபத்து இதுவாகும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

Related Stories: