×

ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 79 கைதிகள் உயிரிழப்பு

குய்ட்டோ: ஈக்வடார் ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 79 கைதிகள் உயிரிழந்துள்ளனர். ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. தனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள், சிறை வளாகத்துக்குள் உடனடியாக சென்று, கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

Tags : Ecuador , Ecuador, prison, prisoners, casualties
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!