வனவிலங்குகளின் பாகங்கள்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

மதுரை: கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வனவிலங்குகளின் பாகங்கள், தந்தம், தோல், பற்கள் போன்றவற்றிற்கு QR அடையாள எண் கொடுத்து இணையத்தில் பதிவேற்றக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: