ஓடிடி தளங்களுக்கு 3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: ஓடிடி தளங்களுக்கு 3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வேறு நபரின் புகைப்படங்களை சமூக வலைதள பயன்பாட்டாளர்களை பதிவிட தடை மற்றும்  வன்முறை, ஆபாசம், மொழி, பாலினம் அடிப்படையில் ஒடிடி படங்களை வகைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: