முதல்வர் உத்தரவின் பேரில் பஸ் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: முதல்வர் உத்தரவின் பேரில் பஸ் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: