பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்த்துறை செயலாளர் எஸ்கே.பிரபாகரன் ஆணையிட்டுள்ளார்.  சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.ஆக ஜெயந்த் முரளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி.ஒருவர் புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: