திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம். பஸ் ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் இதுவரை எதுவும் பேசவில்லை எனவும் குற்றம் சாடினார்.

Related Stories: