பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: