தமிழகம், புதுச்சேரியில் நீட் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும்.: சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் முதுநிலை பட்ட தேர்வு மையங்களை அதிகரிக்க சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். நீட் முதுநிலை பட்ட தேர்வு மையங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் தேர்வர்கள் தவிப்பதாக அவர் கூறியுள்ளார். நீட் மையங்கள் அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: