கேரளத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் கேரள மாநிலத்தினர் அனுமதிக்கப்படுவர் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: