கடலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.:ககன்தீப் சிங்பேடி பேட்டி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ககன்தீப் சிங்பேடி கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நேர் பயிர் சேதமடைந்துள்ள இடங்களை ஆய்வு செய்த வேளாண் துறை செயலர் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: