நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பிற மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம்.: ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பிற மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வரும் பிற மணிலா சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி என தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: