நன்னிலம் அருகே ரூ.10,000 லஞ்சம் பெற்ற வாட்டாட்சியர் கைது

திருவாரூர்: நன்னிலம் அருகே எம் சாண்ட் ஏற்றிவந்த லாரி ஓட்டுநரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற வாட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார். நன்னிலம் வாட்டாட்சியர் லட்சுமிபிரபா லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

Related Stories: