மணல் கடத்தலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.: ஐகோர்ட் கிளை

மதுரை: பொதுவள ஆதாரம் என்பதால் மணல் கடத்தலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக செயலாளருக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை முறையாக கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: