சாமானிய பெண்களின் பாதுகாப்பை அதிமுக அரசு எவ்வாறு உறுதி செய்யும்?.: தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

சென்னை: சாமானிய பெண்களின் பாதுகாப்பை அதிமுக அரசு எவ்வாறு உறுதி செய்யும் என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். உரிய விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: