தமிழகம் உயர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் நாம் உறுதியேற்றிடுவோம்: டிடிவி ட்வீட்

சென்னை: ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் சக்தி, நம் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு தெய்வம் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில், அவர்களை வணங்கி மகிழ்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அம்மா அவர்களின் வழியில் தமிழகம் உயர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் இந்த நன்னாளில் உறுதியேற்றிடுவோம் எனவும் கூறினார்.

Related Stories: